பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் காபந்து பிரதமராக தலைமை நீதிபதி குல்சார் அகமது நியமனம்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் காபந்து பிரதமராக தலைமை நீதிபதி குல்சார் அகமது நியமனம் செய்யப்பட்டார். காபந்து பிரதமர், வெளியுறவுத்துறை செயலாளர் நியமனத்துக்கான அறிவிப்பை பாக். அதிபர் வெளியிட்டார்.

Related Stories: