மானாமதுரை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம்: 5 பேர்‌ போக்சோவில் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அந்த சிறுமி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர், கணவன் உட்பட 5 பேர்‌ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: