எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குறித்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குறித்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.114 கோடி மதிப்பு ஒப்பந்தப் பணியில் ரூ.29 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

Related Stories: