தமிழகம் தேவகோட்டை அருகே காவலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதால் விபரீதம் Apr 02, 2022 தேவகோட்டை சிவகங்கை: தேவகோட்டை கருதாவரணி கண்டதேவி சாலையில் உள்ள காவலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதால் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் காவலாளி வட்டப்பன் காயமடைந்தார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்