கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசு சார்பில் சிப்காட்தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. இதற்காக உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்ணப்பள்ளி ஆகிய ஊராட்சியில் உள்ள 5,000 விவசாய குடும்பங்களின் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசு சார்பில் சிப்காட்தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. இதற்காக உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்ணப்பள்ளி ஆகிய ஊராட்சியில் உள்ள 5,000 விவசாய குடும்பங்களின் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.