தமிழகம் வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை: பதில்மனு தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவு Mar 29, 2022 Vattakkanal மதுரை மதுரை: கொடைக்கானல் வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த மதுரைக்கிளை நீதிபதி திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவால் காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரிப்பு: பீன்ஸ் ரூ.230, முள்ளங்கி ரூ.50, வெண்டைக்காய் ரூ.60-க்கு விற்பனை
முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புகாரின் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை