விராலிமலையில் ஐ.ஓ.பி. வங்கியில் சர்வர் கோளாறு: வாடிக்கையாளர்கள் தவிப்பு

புதுக்கோட்டை: விராலிமலையில் ஐ.ஓ.பி. வங்கியில் சர்வர் கோளாறால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். விராலிமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சுமார் 5,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். காலையில் இருந்து  சர்வர் கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: