தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புள்ளி மான் வேட்டையாடிய மூவர் கைது

ஒகேனக்கல்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புள்ளி மான் வேட்டையாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மூன்று நபர்களை வனத்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: