சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.40 கோடி பக்தர்கள் காணிக்கை

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.40  கோடி மற்றும் 3.7 கிலோ தங்கம், 5.3 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட 97 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைக்கபெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: