வடக்கு அந்தமான் அருகே நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவிழக்கிறது

சென்னை: வடக்கு அந்தமான் அருகே நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவிழக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று வடக்கு அந்தமான் கடல் வழியாக 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து போர்ட் பிளேயருக்கு 390கி.மீ தூரத்தில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: