இந்தியா லக்கிம்பூர் கேரி வழக்கின் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு Mar 15, 2022 லக்கிம்பூர் கேரி உச்ச நீதிமன்றம் டெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஜய் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு கர்நாடக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்த சித்தராமையா அரசு முடிவு
மகாராஷ்டிராவில் பள்ளியில் சிறுமிகளை சீரழித்த பாலியல் குற்றவாளி சுட்டுக்கொலை: விசாரணைக்கு அழைத்து வரும்போது வேனில் என்கவுன்டர்
உளவியல் ரீதியாக உடைந்துவிட்டார்; 56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை: காஷ்மீர் பிரசாரத்தில் ராகுல்காந்தி கடும் தாக்கு
திருமலையில் பரபரப்பு நெய்யில் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும்: கற்பூரம் ஏற்றி உறுதிமொழி எடுத்த முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்
திருப்பதியில் லட்டு பிரசாதம் நெய்யில் கலப்பட விவகாரம்: ஏழுமலையான் கோயிலில் 4 மணி நேரம் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம்; கோயில் முழுவதும் புனிதநீர் தெளித்தனர்