இந்தியா லக்கிம்பூர் கேரி வழக்கின் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு Mar 15, 2022 லக்கிம்பூர் கேரி உச்ச நீதிமன்றம் டெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஜய் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
2024-25ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை ரூ.117 உயர்வு: குவிண்டால் ரூ.2300 ஆனது; ஒன்றிய அரசு அறிவிப்பு
நாடாளுமன்றத்திற்கு சென்ற திமுக எம்பி எம்.எம்.அப்துல்லாவை மறித்து கேள்வி கேட்ட சிஐஎஸ்எப் அதிகாரி: துணை ஜனாதிபதியிடம் புகார்
திருப்பதிக்கு நடைபாதையில் வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகளை பழைய இடத்திற்கு மாற்றுங்கள்: சபாநாயகருக்கு கார்கே கடிதம்
விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையால் பிறந்த குழந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து சென்ற தந்தை
ரூ.1749 கோடியில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலை. வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: உலகின் அறிவு மையமாக இந்தியா மாறும் என பேச்சு