சிதம்பரம் கோயில் குறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சிதம்பரம் கோயில் குறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இணை ஆணையர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். வருங்காலங்களில் தேர் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: