மதுரையில் தச்சுத் தொழில் செய்து வந்தவர் தற்கொலை செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மதுரையில் தச்சுத் தொழில் செய்து வந்தவர் தற்கொலை செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. காவல்துறை விசாரணையால் ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மதுரை பி.பி. குளத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை காவல்துறையினர் அழைத்து சென்று துன்புறுத்தியதாக அவரது தாய் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

Related Stories: