உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு நாளை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்க முதல்வரால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு சிறப்புக் குழு நாளை காலை 11 மணி அளவில் டெல்லியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

Related Stories: