நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயராக திமுகவைச் சேர்ந்த மேரி பிரின்சி தேர்வு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயராக திமுகவைச் சேர்ந்த மேரி பிரின்சி தேர்வு செய்யப்பட்டார். துணை மேயருக்கான தேர்தலில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் வெற்றி பெற்றார்.

Related Stories: