மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கரை அதிமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாக திமுக பாஜக புகார் தெரிவித்துள்ளது. சுயேச்சை வேட்பாளரை மீட்கக்கோரி திமுக, பாஜகவினர், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: