நீட் தேர்வு தொடர்பாக விரைவில் விடிவுகாலம் கிடைக்கும்.: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக விரைவில் விடிவுகாலம் கிடைக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நீட் தேர்வு தேவையில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: