உக்ரைனுக்கு 8.57 மில்லியன் டாலர் ஆயுத உதவி வழங்க செக்கோஸ்லேவேகியா அரசு ஒப்புதல்

உக்ரைனுக்கு 8.57 மில்லியன் டாலர் ஆயுத உதவி வழங்க செக்கோஸ்லேவேகியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செக்.பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இயந்திர துப்பாக்கிகள், ரைபில்கள் மற்றும் இலகுரக ஆயுதங்களை உக்ரைனுக்கு உடனடியாக வழங்க செக்.அரசு உத்த்ட்ராவிட்டுள்ளது. உக்ரைனுக்கு 8.57 மில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத உதவி வழங்குவதுடன் எங்களது உதவிக்கரம் நிற்காது, ரஷ்ய தாக்குதலை எதிர்த்து உக்கிரமாக போராடும் உக்ரைனுக்கு எங்கள் உதவிகள் தொடரும் என செக்கோஸ்லேவேகியா அரசு தெரிவித்துள்ளது

Related Stories: