சுயேச்சைகளின் ஆதரவால் வந்தவாசி நகராட்சியை கைப்பற்றியது திமுக

திருவண்ணாமலை: சுயேச்சைகளின் ஆதரவால் வந்தவாசி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. வந்தவாசி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 10 பேரில் 6 பேர் ஆதரவு தந்ததால் வந்தவாசி நகராட்சியை திமுக கைப்பற்றியது.

Related Stories: