புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டம் திருக்குறள் உரையுடன் தொடங்கியுள்ளது. மேலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோர் மறைவுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவித்தனர்.

Related Stories: