நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 11 மணி நிலவரப்படி, நாகையில் 23.52% வாக்குகள் பதிவு!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 11 மணி நிலவரப்படி, நாகை மாவட்டத்தில் 23.52% வாக்குகள் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 21% வாக்கும், ராமநாதபுரத்தில் 19.07% வாக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 28.97% வாக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10.65% வாக்கும், தருமபுரி மாவட்டத்தில் 26.76% வாக்குகளும் பதிவாகியுள்ளது.    

Related Stories: