தமிழகம் மின்னணு இயந்திர கோளாறு காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் Feb 19, 2022 திருச்சி சென்னை: தமிழகத்தில் மின்னணு இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமடைந்துள்ளது. கோவை, திருச்சி, நெல்லை, குமரி உள்ளிட்ட இடங்களில் இயந்திர கோளாறு வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.
ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம்; பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்
வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீச்சு: தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?
பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்: 40 எருமை கிடாக்கள், 200 வெள்ளாடுகள் பலியிட்டு வழிபாடு
கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் சாலை தடுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது: சென்னை மாநகர காவல்துறை தகவல்
தமிழகத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு; புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்: போக்குவரத்து துறை அறிவிப்பு
வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் மீது கூடுதல் மேல் வரி விதிப்பை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்