மின்னணு இயந்திர கோளாறு காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

சென்னை: தமிழகத்தில் மின்னணு இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமடைந்துள்ளது. கோவை, திருச்சி, நெல்லை, குமரி உள்ளிட்ட இடங்களில் இயந்திர கோளாறு வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.

Related Stories: