கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை:  கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் எம்மதமும் சம்மதம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: