புழலில் வீட்டின் முன் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்து கொலை..!!

சென்னை: புழலில் வீட்டின் முன் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பரதராமன் (61) என்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் பிப்ரவரி 1ல் பரதராமரை பக்கத்துவீட்டுக்காரர் குமரன் தாக்கினார். பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பரதராமன் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Related Stories: