புழல் சிறையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க லஞ்சம் கேட்ட உதவி ஜெயிலர் செல்வம் சஸ்பெண்ட்

சென்னை: பப்ஜி மதனுக்கு சிறையில் வசதி செய்துதர லஞ்சம் கேட்ட புகாரில் உதவி ஜெயிலர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புழல் சிறையில் உதவி ஜெயிலர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டார்.

Related Stories: