டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி; பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லி: 73வது குடியரசு தின கொண்டாட்டம் நிறைவு பெற்றதை அடுத்து முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: