சென்னையில் சாலையில் சென்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை ஓட்டேரியில் சாலையில் சென்ற 2 பேரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. குடிபோதையில் 2 சக்கர வாகனங்களில் வந்த 6 பேரும் இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை  வைத்து மர்மகும்பலை  போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: