இந்தியா குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2022 குடியரசு துணைத்தலைவர் வெங்கய நாயுடு டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்
நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது
பேரவை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் யார்?: தமிழ்நாடு உட்பட 5 மாநில கருத்துக் கணிப்பில் பரபரப்பு
கேபிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது :தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு
கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் : நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன்!!