தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோவில் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 பேர் காயம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 ஜலிக்கட்டு போட்டி குலமங்கலம் மல்லயாகோ, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோவில் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 20 பேர் காயமடைந்தனர். தைப்பூச திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியியல் 606 காளைகள் சீறிப் பாய்ந்தன.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவள்ளிமலை சுயம்பு வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை முதல் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்
தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலி: அதிர்ச்சியில் மனைவியும் சாவு
அதிமுக ஆட்சி காலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ்
காலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு
நிபந்தனைகளுக்கு உட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றவர்கள் பணி வரன்முறை கோர முடியாது: கவுரவ விரிவுரையாளர்களின் மனு தள்ளுபடி
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை விழுந்து ஒருவர் பலி பாறைகள் தொடர்ந்து சரிவதால் 3 பேரை மீட்கும் பணி பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடும் போராட்டம்