பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஜன.16-ம் தேதி முழுமுடக்கம் காரணமாக 17-19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

Related Stories: