சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். இவர் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Related Stories: