மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும்போது வெளி ஆட்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது.: காவல்துறை

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும்போது வெளி ஆட்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குடும்ப உறுப்பினர்களை தவிர மற்ற நபர்களை வீட்டின் மாடியில் அனுமதிக்கக் கூடாது எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories: