கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி மைய செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: