திருவள்ளூரில் விதிகளை மீறி பேனர் வைத்த அதிமுகவினர் 6 பேர் மீது வழக்கு பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூரில் விதிகளை மீறி பேனர் வைத்த அதிமுகவினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.

Related Stories: