தமிழகம் திருவள்ளூரில் விதிகளை மீறி பேனர் வைத்த அதிமுகவினர் 6 பேர் மீது வழக்கு பதிவு Jan 10, 2022 அஇஅதிமுக திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூரில் விதிகளை மீறி பேனர் வைத்த அதிமுகவினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்து அசத்திய அரியலூர் மாவட்டம் : மறுமதிப்பீடுக்கு 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 91.55% மாணவர்கள் தேர்ச்சி
மே 15ம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை