தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!!

ராமநாதபுரம்: தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார். பரமக்குடி அருகே பாம்பூரில் தந்தை உயிரிழந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய திபீஸ் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

The post தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: