விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போந்தை கிராமத்தில் குட்டையில் குளித்த 3 சிறுமிகள் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போந்தை கிராமத்தில் குட்டையில் குளித்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குட்டையில் குளித்த போது நீரில் மூழ்கி சிறுமிகள் ஹேமாவதி, கலையரசி, சுபாஷினி உயிரிழந்தனர்.

Related Stories: