கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு அளிக்கலாம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!!

டெல்லி :கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு அளிக்கலாம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: