இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய உத்தரவு

இலங்கை: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 12 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: