திண்டுக்கல் அருகே நள்ளிரவில் இளைஞர் சுட்டுக் கொலை!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ராகேஷ் என்ற இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியில் மரணம் அடைந்தார்.துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: