தமிழகத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்

டெல்லி: தமிழகத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அரசின் உத்தரவுகளை கடைபிடிக்குமாறு தமிழக மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: