பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பாளையம் கிராமம். இவ்வூர் 1வது வார்டு ஆரோக்கிய மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் ராஜீவ்குமார்(39). இவரது மனைவி பாக்கியசீலி(32). இவர் நேற்று (29ம்தேதி) தனது 2 வயது பெண் குழந்தை சஜூலின் மார்ட் மற்றும் உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அளித்தக் கோரிக்கை மனுவில்,எனது கணவர் ராஜீவ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 31ம்தேதி துபாய்க்கு எலக்ட்ரீஷியனாக வேலைக்கு சென் றார்.