ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

வேலூர் : ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வேலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: