ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒவ்வொருவரும் தலா 100, 200 என ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒவ்வொருவரும் தலா 100, 200 என ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.