புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது

ஆந்திரா: புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: