குற்றம் புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது Dec 19, 2021 தமிழர்கள் நாராயணவனம் புத்தூர் ஆந்திரா: புத்தூர் அருகே நாராயணவனம் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது
பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது
சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்
வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்
ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்