சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க 5 மாதம் அவகாசம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த 5 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க கீழமை  நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: