தமிழகம் சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு அலுவலகம் முன் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Dec 17, 2021 மத்திய வெடிக்கும் கட்டுப்பாட்டு அலுவலகம் சிவகாசி சிவகாசி: சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு அலுவலகம் முன் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் திமுக முப்பெரும் விழா: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதிய டெண்டர் விடும்வரை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பாண்டி பஜாரில் இலவச வாகன நிறுத்த வசதி: மாநகராட்சி அதிகாரி தகவல்
தமிழகத்தில் நாளை குரூப் 4 தேர்வு 6,244 பதவிகளுக்கு 20 லட்சம் பேர் போட்டி: செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி; மாநில பாஜ தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாஜி தலைவர் சாமிநாதன் போர்க்கொடி
பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா, செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு