தமிழகம் திருச்சி மத்திய மண்டல அளவில் காவலர்களுக்கான குறைதீர் கூட்டம் டிஜிபி தலைமையில் தொடங்கியது Dec 16, 2021 திருச்சி மத்திய வலயம் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு திருச்சி: திருச்சி மத்திய மண்டல அளவில் காவலர்களுக்கான குறைதீர் கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் தொடங்கியுள்ளது. திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்