திருச்சி மத்திய மண்டல அளவில் காவலர்களுக்கான குறைதீர் கூட்டம் டிஜிபி தலைமையில் தொடங்கியது

திருச்சி: திருச்சி மத்திய மண்டல அளவில் காவலர்களுக்கான குறைதீர் கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் தொடங்கியுள்ளது. திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: