பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரனைக்கு ஆஜர்

விழுப்புரம்: பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரனைக்கு ஆஜராகியுள்ளன. முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. மற்றும் புகார் அளித்த பெண் எஸ்.பி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளன.

Related Stories: