சூலூர் விமானப்படை ஏர் மாஸ்டர் மாயம்

சூலூர்:  குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் எரிந்து விழுந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியானது தொடர்பான  விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சூலூர் விமானப்படை தளத்தில் ஏர்மாஸ்டராக பணியாற்றும் சந்தோஷ்குமார் (31). மாயமாகிவிட்டார். நேற்று முன்தினம் வழக்கம்போல் காலையில் பணிக்கு சென்ற இவர், சிறிது நேரத்திலேயே விமானப்படை தளத்தைவிட்டு வெளியே வந்துள்ளார். சந்தோஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: