உலகம் உத்திரபிரதேசத்தில் காணாமல் போன யோகினி சிலை லண்டனில் மீட்பு Dec 07, 2021 லண்டன் உதுராள் லண்டன்: உத்திரபிரதேசம் மாவட்டம் லோகாரி கிராமத்தில் இருந்து காணாமல் போன ஆட்டுத் தலையுடன் கூடிய யோகினி சிலை, லண்டனில் ஏலம் விட முயன்ற நிலையில் மீட்கப்பட்டது. இந்த சிலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
2-3 வாரங்களில் தாக்குதலை நிறுத்த டிரம்ப் திட்டம் ஈரான் போர் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு: முடிவு எட்டப்படாமல் பின்வாங்குகிறது அமெரிக்கா; ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதிலும் படுதோல்வி
மாற்று பாதையை தேர்வு செய்த சவுதி ‘பாப்’ ஜலசந்தி வழியாக சென்ற கப்பல் மீது ஹவுதி தாக்குதல்: கச்சா எண்ணெய் 150 டாலராக உயர வாய்ப்பு
ஈரான் போரில் உதவாத NATO ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல்!
முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விரைவில் தாக்குதல்.!! ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கையை நிறுத்த டிரம்ப் முடிவு? இறுதி கட்டத்தை நோக்கி ஈரான் போர்: வரும் நாட்கள் முக்கியமானது என அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்