உலகம் உத்திரபிரதேசத்தில் காணாமல் போன யோகினி சிலை லண்டனில் மீட்பு Dec 07, 2021 லண்டன் உதுராள் லண்டன்: உத்திரபிரதேசம் மாவட்டம் லோகாரி கிராமத்தில் இருந்து காணாமல் போன ஆட்டுத் தலையுடன் கூடிய யோகினி சிலை, லண்டனில் ஏலம் விட முயன்ற நிலையில் மீட்கப்பட்டது. இந்த சிலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும் நிலையில் நண்பரை ரகசிய திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி: சோகமான பதிவை வெளியிட்ட கால்பந்து வீரர்
நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்கள் நீக்கம் நீச்சல் உடை பெண்களுடன் டிரம்ப் இருந்த புகைப்படம் மாயம்: அமெரிக்காவில் வெடித்த பெரும் சர்ச்சை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு